கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தொடுபுழா அருகே உள்ள அடூர் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமதி...
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி மாயமான 5 நபர்களில், ஒருவரது உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 பேரைத்...
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய பெண் ஒருவர், தான் எதிர்கொண்ட அந்த மரண பயமுறுத்தும் தருணங்களை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட அந்த நேரத்துல தங்களால் தப்பித்து...
வயநாடு கள்ளாடி பகுதியில் அனக்கம்போயில்-மேப்பாடி சுரங்கப் பாதை திட்டப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, இயற்கையானது அல்ல என்றும் அது மனிதத் தவறுகளால் ஏற்பட்ட ஒன்று என்றும் கேரள வேளாண்மைத் துறை அமைச்சர்...
கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் மரண பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தின் கோரத் தாண்டவத்தை விளக்கும் வகையிலான பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில்...