நேபாளத்தில் இயற்கை காட்டியுள்ள பேரழிவின் கொடூர முகத்தைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனமழைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் நீர், சேறு மற்றும் இடிபாடுகளே...
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். எல்லையோரக் கிராமங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில்...
திபெத்- நேபாளம் எல்லையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் நேபாள எல்லைக்குட்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இந்த திடீர் வெள்ளத்தால்...
சீன விசா நிராகரிக்கப்பட்டதால் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம், தற்செயலாக ஒரு பெரும் அதிர்ஷ்டமாக மாறியுள்ளது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 61 வயதான தபதி சிங் என்பவருக்கு. இவர் நேபாளம் வழியாகக் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை...
இந்தியாவின் எல்லைக்கு அருகே அமைந்த நேபாளத்தில், திபெத் எல்லையோர ரசுவா மாவட்டத்தில் பாயும் ‘போதே கோஷி’ நதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 160 பேரைக் பலிவாங்கியுள்ளதுடன், 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் கைலாஷ் மானசரோவர்...
திபெத் எல்லையையொட்டி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. திபெத் பகுதியிலிருந்து பாய்ந்து வந்த வெள்ள நீர், காலை 9 மணியளவில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே...