நொய்டாவில் 14 வயது சிறுவன் ஆயுஷ் சுக்லா, அசாத் என்ற இளைஞரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் நொய்டாவின் செக்டர் 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌடா...
நொய்டா செக்டர்-121 கடி சௌகண்டி பகுதியில், தூங்கிக் கொண்டிருந்த தந்தை ராஜு சர்மாவை 16 வயதான மகன் அம்ரித் கோடரியால் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அந்த சிறுவன் செக்டர்-52 மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று...
உத்தரப் பிரதேசத்தின் நொய்டா செக்டார் 52 பகுதியில், 18 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 55 வயதான தனது தந்தையை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற நேரத்தில் குடும்பத்தினர் வீட்டிலேயே...
டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டா ஃபேஸ்-3 காவல் எல்லைக்குட்பட்ட அஜ்னாரா சொசைட்டி பகுதியில், தந்தை மீது இருந்த கடும் ஆத்திரத்தால் 16 வயது சிறுவன் ஒருவன் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளான். ஜார்கண்ட் மாநிலத்தின் பொகாரோ ஸ்டீல் சிட்டியைச்...
நொய்டா செக்டர்-113 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரித்லா மேம்பாலம் அருகே, சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. கௌர் சிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் ஊழியராகப்...