பொதுப் பிரிவு பயணச்சீட்டுடன் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணித்த ஓவியக் கலைஞர் ஆகாஷ் செல்வராசுவுக்கு, பயணச்சீட்டு பரிசோதகர் ரயில்வே விதிமுறைகளின்படி டிஜிட்டல் முறையில் அபராதம் விதித்தார். அபராதம் செலுத்திய பிறகும் கோபப்படாமல், அந்த ஓவியர்...
நீண்ட தூரப் பயணத்தின் களைப்பு காரணமாக, பயணி ஒருவர் அங்கிருந்த இரும்பு பெஞ்சில் அமர்ந்து சற்று ஓய்வெடுக்க நினைத்து அப்படியே அயர்ந்து தூங்கியுள்ளார். உறக்கத்தின் நடுவே அவர் அங்கும் இங்கும் புரண்டு படுத்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது...
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பேருந்திற்காகக் காத்திருந்த பெண் பயணி ஒருவருக்குத் திடீரெனக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்....
இரவு நேரத்தில் ரோகிணி செக்டார் 37-லிருந்து அம்பேத்கர் மருத்துவமனைக்குச் செல்ல ஒரு பைக் டாக்சி ஓட்டுநர் சவாரியை ஏற்றுக்கொண்டார். பயணி வண்டியில் ஏறும் முன் ஓடிபி சரிபார்க்கப்பட்டது. அதன் பின் ஓட்டுநர் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக...
ஹைதராபாத்தில் உள்ள பாரடைஸ் சிக்னல் அருகே கனமழையில் நனைந்தபடி, TG 10 T2206 என்ற TSRTC பேருந்தின் கதவைத் திறக்குமாறு இளம் பெண் ஒருவர் நடத்துனரிடமும் ஓட்டுநரிடமும் கதறியுள்ளார். சக பயணிகளும் வேண்டுகோள் விடுத்தபோதிலும், ஓட்டுநர்...
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் திடீரென தனது சட்டையை கழற்றிவிட்டு, ‘யார் பலசாலி என்று பார்த்துவிடுவோம்’ என சக பயணியை பாக்சிங் சண்டைக்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத இந்த விசித்திரமான...
இந்திய ரயில்களில் குப்பை கொட்டுவது ஒரு தொடர்கதையாக இருக்கும் வேளையில், கொல்கத்தா–சைராங் ரயிலில் பயணித்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளின் முன்மாதிரியான தூய்மைப் பழக்கம் இணையத்தில் வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ரயிலின் படுக்கை வசதி...