சமீபத்தில் தேசிய அளவில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து வெளியானக் கருத்துக்கணிப்பு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தனது எக்ஸ் தளத்தில் “நரியின்...
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்யை 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பான விவாதங்கள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் இதற்கு...
நீட் தேர்வு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதற்குப் பின்னால் ஒரு முக்கியமான அரசியல் உத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்காகவே இந்தத் திட்டமிடப்பட்ட நள்ளிரவு நேரத்...
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களை ஆம ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். அப்போது மாணவர்கள் மீதான போலீசாரின்...
டெல்லியில் நடைபெற்ற முக்கிய அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய பாஜக அரசையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். மத்திய அரசு...
“இந்திய வரலாற்றிலேயே இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நீட் உள்ளிட்ட பல்வேறு அரசுப் போட்டித்...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டணியின் அபார பலம் குறித்து பெருமிதத்துடன் எடுத்துரைத்தார். அப்போது இரு நாடுகளின் ஒற்றுமையை எண்களின் வலிமையோடு...