பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தின் கைஜியா கிராமத்தில், 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மிரட்டல் வந்த மறுநாளே பள்ளிக்குச் செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூசா சாலையில் உள்ள கஸ்தூர்பா...
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி நூலகத்தில், 8-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கணினி ஆசிரியர் ஆஷிஷ் குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு...
பீகாரின் ராம்நகர் வட்டாரத்தில் உள்ள தொலைதூர டான் பகுதியில் இருந்து, கல்வி மீதான ஒரு தந்தையின் பேரார்வத்தையும் அவரது பிள்ளையின் அர்ப்பணிப்பையும் காட்டும் தத்ரூபமான அதே சமயம் நெஞ்சை உலுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக...
பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான கிரந்தீப் கவுர், இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில், அவர் தங்கியிருந்த அறையிலேயே கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை...
பீகாரில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அரசு மின்சாரத் துறை தொழில்நுட்ப வல்லுநரான தேவ் குமார் குஞ்சன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மனைவி சமிதா குமாரி, காதலன் அஜித் குமார் மற்றும் கூலிப்படை கொலையாளி...
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவரின் வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய கொள்ளையர்கள், அங்கிருந்த இளம் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்து, அவரது முடியை வெட்டி, மயக்க ஊசி போட்டு ₹5 லட்சம் மதிப்புள்ள...
பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி என்ற இளம்பெண்ணுக்கும், போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி துணை மேலாளர் கமலாகாந்த் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. லக்னோவின் இந்திரா நகர் பகுதியில்...
பீகாரின் முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவருக்கு, கடந்த ஜனவரி 2026-ல் முகமது அர்மான் என்ற வாலிபரிடமிருந்து பேஸ்புக்கில் நட்புக்கான அழைப்பு வந்துள்ளது. இருவரும் பேசி பழகியதில் அது காதலாக மாறியுள்ளது....
பீகார் மாநிலம் பாகல்பூரில் பிரபல கட்டுமான அதிபர் பஜ்ரங் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கை, காவல் துறையினர் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் 12 மணி நேரத்திற்குள் புலனாய்வு செய்து குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். இந்தச் கொடூரக்...
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் காய்காட் காவல் எல்லைக்குட்பட்ட மகரந்தபூர் கிராமத்தில், திருமண வரன்கள் தொடர்ந்து ரத்தானதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 22 வயது இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட...