ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் காஞ்சரபாலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான பொலிசெட்டி சுரேஷ் என்பவர், தனது கர்ப்பிணி மனைவியைப் பார்த்துக்கொள்வதற்காக வீட்டிற்கு அழைத்த இளம் பெண்ணுடன் முறையற்ற உறவில் ஈடுபட்டுள்ளார். மனைவி பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில்,...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் பிரம்மபுரி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கணேஷ்புரியில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த 24 வயது இளம்பெண்ணை கைஃபி என்ற நபர் நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
தெலங்கானா மாநிலம் கானாபூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரய்யா என்பவரின் மனைவி பார்வதம்மா (48). இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராமுலு என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களது...
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு மதுபான விடுதியில் (பார்), விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஆடல், பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிக்கொண்டிருந்த...