உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட இந்திரா காந்தி நர்சிங் கல்லூரி விடுதியில், இறுதி ஆண்டு ஜி.என்.எம் மாணவி தீப்தி யாதவ் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனது விடுதி அறையில்...
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதியைச் சேர்ந்தவர் யாஷ் தனுகா. இவரது பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்த சமயத்தில், அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட யாஷ் தனுகா, பெற்றோர் அறையில் இருந்த லாக்கரை...
சத்திரபதி சம்பாஜிநகர் அருகே உள்ள கவ்வாட்யா டோங்கர் பகுதியில், 18 வயதான குணால் சந்த்குடே, அவரது தந்தை முரளிதர் மற்றும் தாய் சங்கீதா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் கணவன்-மனைவி இடையே நடைபெற்ற ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிட்டி கொத்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 32 வயதான பங்கஜ் அகிர்வார் என்பவர்,...
தெலங்கானா மாநிலம் சதாசிவபேட்டையில் உள்ள அரசு சமுதாய சுகாதார மையத்தின் கழிப்பறையில் பிறந்த குழந்தை ஒன்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில்,...
பெங்களூரில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில், கேட்கும் அனைவரையும் உரைய வைக்கும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தும், மனைவியின் மீது ஏற்பட்ட தகராறு மற்றும் சந்தேகத்தால் ஒரு தந்தை...
சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் செயலிகள் மூலமாக இளைஞர்கள் தவறான வழிகளில் திசைமாறி சென்று கொண்டிருக்கும் நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற இளம்பெண் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வலைவிரித்து கோடிகளில்...