உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி கிரண் ஆகியோருக்கு, சொந்த மகளையே கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம்...
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ரெபேக்கா111 என்பவர் கீழ்ப்பாக்கம் ஈ.வி.ஆர். சாலையில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 31 அன்று மாலை வங்கிக்குள் வாடிக்கையாளர் போல் நுழைந்த நபர் ஒருவர்,...
பஞ்சாப் மாநிலம் பரித்கோட் மாவட்டம் கோட்கபுரா அருகே, குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாகக் காதலித்துத் திருமணம் செய்த 20 வயதான மஹக்ப்ரீத் கவுர் என்ற பெண், கௌரவக் கொலை சந்தேகத்தின் பேரில் அவரது சொந்தக் குடும்பத்தினராலேயே கொடூரமாகக்...