மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் ஸ்ரேயாஷ் அஷ்டங்கர் மீது சொகுசு கார் மோதி நசுக்கியதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்...
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள மீரா சாலையில், அதிவேகமாக வந்த ஊபர் பிளாக் சொகுசு கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். மக்கள் கூச்சலிட்டு...
மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள நீலகாந்த் சொசைட்டியில், பூட்டப்பட்டிருந்த ஒரு குடியிருப்பில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களாகத் தண்ணீர் கசிந்து வந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் அஜய் பாட்டீல் வாடகைக்கு இருந்த பெண்ணைத் தொடர்பு...
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பைதோனி பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கிடங்கு வாட்ச்மேன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு அருகே உள்ள பொதுக்...
இந்திய ரயில்வேயின் முதல் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று, தேன்நிலவு அறை போல ரோஜா பூக்கள், பலூன்கள் மற்றும் “I Love You” என்ற வாசகங்களுடன் சொகுசாக அலங்கரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தைக்...
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, அங்குள்ள எரிவாயு சிலிண்டர் கிடங்கிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதில் ஹெச்பிசிஎல் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான சிலிண்டர்கள் வெள்ளத்தின் சக்திவாய்ந்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....