மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் வார்ஜே பகுதியில், புனிதமான ஷ்ரவண் மாதத்தில் இரவு உணவிற்கு அசைவ உணவு கேட்ட 30 வயது மகனைப் பெற்ற தந்தையே அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும்...
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி பகுதியில், மகன் கேட்ட வெறும் ரூ.100 பணத்தைத் தர முடியாததால் ஏற்பட்ட விரக்தியில், ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடிய மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 27 வயதான கவுரவ் பங்கஜ் ரக்டே என்ற ரவுடி, சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த சில வாரங்களிலேயே அவரது சொந்த நண்பராலேயே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை,...
மகனைக் காப்பாற்ற முயன்ற பெற்றோர் மலையிலிருந்து விழுந்து உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள காவ்டா மலையில் நிகழ்ந்துள்ளது. தேவ்லாய் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர்,...
மகாராஷ்டிராவின் நல்லாசோபாராவைச் சேர்ந்த பிங்கி பாண்டே என்ற இரண்டு குழந்தைகளின் தாய், தனக்கு நேர்ந்த அநீதி குறித்து புகார் அளிக்கச் சென்றபோது காவல் நிலையத்திற்குள்ளேயே போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். முன்னதாக, சில நபர்கள் பிங்கியைத் துன்புறுத்தி...
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், ஒன்பது வயது நான்காம் வகுப்பு மாணவி ஒருவர்க்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்திலும் கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. உடல்நலக் குறைவால் பள்ளிக்குச் செல்லாமல்...
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் பகுதியில், பெட்ரோல் பங்க் ஊழியரான மனிஷ் மஹா திக் (30) என்பவரிடம் சலீம் ஷா என்பவர் தனது வாகனத்திற்குப் பணம் கொடுக்காமல் இலவசமாக பெட்ரோல் நிரப்புமாறு வற்புறுத்தியுள்ளார்;...
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில், பட்டுச் சேலையில் அழகாக அலங்கரித்து வந்த காதலிக்கு அவளது காதலன் ஏற்கனவே அங்கே காத்திருந்து உற்சாகத்துடன் வரவேற்றுள்ளான். பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தபோதிலும், அதைப் பற்றியெல்லாம்...
மகாராஷ்டிராவில் பழுதடைந்த சாலைகளால் பொதுமக்கள் சந்திக்கும் அவதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர, பள்ளி மாணவி ஒருவர் மேற்கொண்ட வினோதமான ‘ரிப்போர்ட்டிங்’ வீடியோ இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. கையிலிருந்த குடையையே மைக்ரோஃபோனாகப் பயன்படுத்தி, ஒரு செய்தித்...
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் மனிதநேயத்தையே உலுக்கும் வகையில் மிகுந்த வேதனையளிக்கும் கோரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இரவு உணவை முடித்துவிட்டு ஆழமான உறக்கத்தில் இருந்த மூன்று இளம் மாணவிகள், கொடூரமான விஷப்பாம்பு கடித்ததன் காரணமாக...