சிவகங்கை மாவட்டம் கீழடி அருகேயுள்ள சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய யோகராஜன் என்ற கருவாயன் என்பவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததால், மதுரை சிலைமான் காவல் எல்லைக்குட்பட்ட புகாரின் பேரில்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கொட்டகை போடும் தொழில் செய்து வந்தார். இவர் தனது தொழில் தேவைக்காக தென்னை ஓலை வாங்கச் சென்றபோது, சாக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த கணவரைப்...
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள சூரஜ்கர் பகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில், வீட்டில் இருந்த இரும்புப் பெட்டிக்குள் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் ‘சிலோச்சனா’ என...
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், திருமணமான நான்கே மாதங்களில் கள்ளக்காதலிக்காக மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்த அவினாஷ் நார்னே என்பவருக்கும், ராஜிதா சபினேனி...