CRIME3 hours ago
நான்கே மாதத்தில் முடிந்த கல்யாண வாழ்க்கை..! மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு… இறுதிச்சடங்கில் கலங்கிய கணவனின் பகீர் பின்னணி..!!
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், திருமணமான நான்கே மாதங்களில் கள்ளக்காதலிக்காக மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்த அவினாஷ் நார்னே என்பவருக்கும், ராஜிதா சபினேனி...