கணவர் பியூட்டி பார்லருக்குச் செல்லப் பணம் தர மறுத்ததால், மனைவி கோபமடைந்து அவரைத் தாக்கியதாக இணையத்தில் பரவி வரும் செய்தி பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பணம் தராத ஆத்திரத்தில், மனைவி கணவனின் கை, கால்களைக்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ஹிமான்ஷு குப்தா என்பவருக்கும், லேப் டெக்னீசியனான ஜோதி குப்தா என்பவருக்கும் திருமணம் நடந்த சில நாட்களிலேயே கணவர் மற்றும் பெற்றோரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. தனது...
மத்தியப் பிரதேசத்தின் பலாமுடி பகுதியைச் சேர்ந்த பூபென் யாதவ் என்பவர், தன் மீது பல வழக்குகளைத் தொடுத்ததற்காக, பிரிந்து வாழும் தனது மனைவியை ஹெல்மெட்டால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், ஓர் ஆசிரியரும் பெண் உதவி ஆசிரியை ஒருவரும் பள்ளி அறைக்குள்ளேயே அந்தரங்கமான நிலையில் இருக்கும் ரகசிய கேமரா காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும்...
நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக வெளியான தகவல்கள், சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்த இந்த...
கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சந்தீப் (46) என்பவர், தனது பெயரில் 2 கோடி ரூபாய்க்கு காப்பீடு (Insurance) செய்திருந்தார். இவரது மனைவி சுமா, கணவர் ராணுவத்தில் பணியாற்றிய சமயத்தில் மற்றொரு...
தமிழக திரையுலகில் டாப் நடிகராக வலம் வந்து, தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் மூலம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் விஜய். இவர் அரசியல்,...
தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, செவிலியரான மனைவி தனது காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து, சொந்த நிலத்திலேயே ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சங்காரெட்டி...
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் முத்துக்காளை. எத்தனையோ மேடைகளிலும் திரைப்படங்களிலும் மக்களைத் தன் நகைச்சுவையால் சிரிக்க வைத்த அவர், தற்போது மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்....
சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று பிரபல காமெடியனாக வெற்றி பெற்ற தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு தொலைக்காட்சி மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்....