உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் ஆண் குழந்தை ஆசையில் இரண்டாவது திருமணம் செய்த முப்பது வயது நபர், தனது இரண்டாவது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதல் மனைவி மூலம் ஏற்கனவே...
மீரட்டில் தலித் மாணவி லலிதா கௌதம் கொலை வழக்கு தொடர்பான போராட்டம் மற்றும் லத்தி சார்ஜ் விவகாரத்தில், பிணையில் விடுவிக்கப்பட்ட விவசாயத் தலைவர்களான திக்விஜய் பாட்டி மற்றும் மோஹித் ஜாதவ் ஆகிய இருவரைப் போலீஸ் காவலில்...
மீரட்டில் பிளிங்கிட் டெலிவரி பாய் மீது தம்பதியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி செய்ய வந்த இளைஞரை அந்தத் தம்பதியினர் சரமாரியாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில்...
மீரட்டைச் சேர்ந்த ஆஃப்ப்ரீன் என்ற பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது 9 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி சந்தையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் அதே...
மீரட்டின் சௌத்ரி சரண் சிங் மாவட்ட சிறையில், கணவர் கொலை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய பெண் கைதிகள் அடுத்தடுத்து அடைக்கப்பட்டு வருவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அங்குள்ள நீல டிரம் கொலை...