CRIME1 day ago
தப்ப முடியாது…! 5 லட்சம் கப்பத்தொகை கோரி தந்தை கழுத்தறுத்து கொலை.. 26 ஆண்டுகள் ஓடினாலும் தண்டனை நிச்சயம்..! முசாபர்நகர் நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கடத்தல், கப்பத்தொகை கோருதல் மற்றும் கொலை வழக்கில் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்/விரைவு நீதிமன்றம் எண்-3...