LATEST NEWS1 day ago
“ஐ லவ் யூ அண்ணா…”மனைவி போன சில நிமிடங்களில் அண்ணனுக்கு வந்த போன் கால்… கடைசியாக ஒலித்த ஒரே ஒரு அன்பு வார்த்தை… பூட்டிய அறைக்குள் வாலிபர் எடுத்த கொடூர முடிவு..! மொராதாபாதில் பரபரப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கட்கர் காவல் எல்லைக்குட்பட்ட கமலா நகர் பீத்தல் பஸ்தி பகுதியில், 35 வயதான ரிதேஷ் சர்மா என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த...