லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, சட்டமன்றத்தில் தாம் அடிக்கடி ஆளுங்கட்சியை எதிர்த்து கேள்விகள் கேட்பதால் தான் இந்த ரெய்டு நடத்தப்படுகிறதா என்று நிருபர்களாகிய நீங்களே கேட்பது எனக்கு...
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள அரசுத் துறைகளில் இந்த லஞ்ச ஒழிப்பு வேட்டை ஒரே நேரத்தில்...
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறையில் சுமார் ₹400 கோடி வரை முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை உட்பட தமிழகத்தின் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில்...
கரூரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் கட்சி மாறுவதற்காக ரூ.35...