தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் ரேஷன் அரிசியின் தரம் மற்றும் பயன்பாடு குறித்துத் தொடர்ந்து நடைபெற்ற காரசாரமான விவாதத்தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் அரங்கேறின. ரேஷன்...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ரேஷன் அரிசி விநியோகம் தொடர்பாக திமுக மற்றும் தவெக இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. விவாதத்தின் தொடக்கமாகப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ரேஷன் அரிசியைச் சிலர் ஆட்டுக்கும் கோழிக்கும் தீவனமாகப்...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் ரேஷன் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் குறித்த விவாதம் நடைபெற்ற போது, முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நகைச்சுவையாகவும் அதே சமயம் எதார்த்தமாகவும் பேசிய கருத்து அவையில் பெரும் கலகலப்பை...
தமிழகத்தில் ரேஷன் அரிசி பயன்பாடு குறித்து ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவினரிடையே சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் அரங்கேறியுள்ளது. ரேஷன் அரிசியைச் சிலர் ஆடுகளுக்கும், கோழிகளுக்கும் தீவனமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த...
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தற்போதைய ரேஷன் அரிசியின் பயன்பாடு மற்றும் அதன் தரத்தை உயர்த்துவதற்கான அரசின் புதிய திட்டங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது தற்போதைய சூழலில் 90 சதவீத மக்கள் ரேஷன்...
தமிழக சட்டசபையில் கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தின் போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில்...