முதியவர் ஒருவர் பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம், “எனக்கு 1,00,000 ரூபாய் பணம் எடுக்க வேண்டும்” என்று கூறினார். அவரது எளிமையான தோற்றத்தையும் நிலையையும் பார்த்த வங்கி ஊழியர் அலட்சியமாக, “1,00,000 ரூபாயா?...
ஆந்திர மாநிலம் கல்யாணதுர்க் தொகுதிக்குட்பட்ட குண்டெர்பியில் உள்ள கனரா வங்கி கிளையில், தாயாரின் ஓய்வூதியப் பணத்தை எடுக்க வந்த நாகேந்திரா – சந்திரகலா தம்பதியினர் வங்கி வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றித் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்...
கோடைக்காலத்தின் கொளுத்தும் வெயிலையும் புழுக்கத்தையும் தாங்க முடியாத ஒரு நபர், அதிலிருந்து தப்பிக்க பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தையே தற்காலிக வீடாக மாற்றியுள்ளார். வீட்டில் ஏசி இல்லாத காரணத்தால், ஏடிஎம் கேபினுக்குள் இருக்கும் குளுமையான...