கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய பெண் ஒருவர், தான் எதிர்கொண்ட அந்த மரண பயமுறுத்தும் தருணங்களை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட அந்த நேரத்துல தங்களால் தப்பித்து...
வயநாடு கள்ளாடி பகுதியில் அனக்கம்போயில்-மேப்பாடி சுரங்கப் பாதை திட்டப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, இயற்கையானது அல்ல என்றும் அது மனிதத் தவறுகளால் ஏற்பட்ட ஒன்று என்றும் கேரள வேளாண்மைத் துறை அமைச்சர்...
நிலச்சரிவால் வயநாடு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளர்க. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவுவதற்கு கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர். மேலும் பல தன்னார்வ...
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல நல்ல உள்ளம் படைத்தவர்களும் நன்கொடை அளித்து வருகின்றனர். அந்தவரிசையில் ‘தங்கலான்’ படக்குழு, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...