விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை விஷ்ணு பிரியா, தாயின் கள்ளக்காதலனால் முகத்திலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உரைய வைத்துள்ளது. இந்த பாதகச் செயலில்...
தமிழக வெற்றிக் கழகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கும், ஒன்றிய செயலாளர் லெட்சுமணனுக்கும் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் போன் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவில் ஒன்றிய செயலாளரைத் தகாத வார்த்தைகளால் திட்ட அறிவுறுத்தியதன்...
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு, 21 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்க கொள்ளைச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர...
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியைச் சேர்ந்த முத்துக்குமார்-விநாயக ஜோதி தம்பதியரின் மூத்த மகள் வர்ஷா. நர்சிங் படித்து வரும் இவருக்கும், இவரது அத்தை மகனான யுவராஜா என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமண...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவனைக் கத்தியால் குத்திக்கொலை செய்த மனைவியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். உப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற கூலித்தொழிலாளிக்கும், திவ்யபாரதி என்ற பெண்ணுக்கும் கடந்த...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற அட்டை கம்பெனி தொழிலாளிக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த திவ்யபாரதி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இவர்களுக்குக் குழந்தைகள்...