CRIME3 hours ago
“வழுக்கி விழுந்து சாகல!”… ரத்தவெள்ளத்தில் பாத்ரூமில் கிடந்த கணவன்.. மனைவி பகீர் வாக்குமூலம்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை..!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற அட்டை கம்பெனி தொழிலாளிக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த திவ்யபாரதி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இவர்களுக்குக் குழந்தைகள்...