அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்படும் அறிவிப்புகளைக் கட்சி நிர்வாகிகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என...
விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி ஞானசௌந்தரி, கட்சியின் கொள்கை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி இன்று காலை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்...
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஜூலை 7-ஆம் தேதி கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுதா (30) என்ற பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அன்றே அவர் மருத்துவமனைக்குத்...
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. திண்டிவனத்தில் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் சிலர் முக்கிய நிர்வாகிகளைப் பங்கேற்க விடாமல் தடுக்க முயன்றனர்....