திங்கட்கிழமை காலையில் அலாரம் அடித்தவுடனேயே பலரின் மனநிலையும் தளர்ந்துவிடுகிறது. அதே அலுவலகம், போக்குவரத்து நெரிசல் மற்றும் வேலை அழுத்தம் காரணமாக ‘இன்று அலுவலகத்திற்குச் செல்லக் கூடாது’ என்ற எண்ணம் மனதில் தோன்றும். நீங்கள் இப்படி உணர்ந்தால்...
லண்டனில் வெளியான ஒரு வேலைவாய்ப்பு விளம்பரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதல் பார்வையில் துணி துவைக்கும் வேலைக்கு ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் தருவது போலத் தெரிந்தாலும், பிரிட்டனின் ‘தி லேடி’...
இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேலாளர் மற்றும் ஜூனியர் எக்சிகியூட்டிவ் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 389 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் துறையில் B.E, B.Tech,...
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள லோக்கல் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள்...
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,175 ‘துணை மேலாளர்’ மற்றும் ‘நிர்வாகப் பயிற்சி அதிகாரி’ (PO/MT) பணியிடங்களை நிரப்புவதற்கான IBPS தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம்...
இந்திய பருத்தி கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறுவனமான இதில், மொத்தம் 148 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலாண்மைப் பயிற்சியாளர், உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசிஸ்டன்ட்...
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவில் 779 கிரெடிட் ஆபீசர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சிஏ அல்லது சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது...
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம்...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் மற்றும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியும்...
சென்னை நாவலூரில் உள்ள HCL நிறுவனத்தில் ‘Process Associate’ பணிக்குக் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்டம் பெற்ற புதியவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிக்கு பி.இ மற்றும் பி.டெக் (BE/BTech) படித்தவர்கள் தகுதியற்றவர்கள்...