ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ‘சிங்கப்பெண்’ காவல் படையினரிடம், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத் மிஷ்ரா என்பவர் மதுபோதையில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி...
தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகள் மற்றும் குறும்படங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரெமா. கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘டூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த இவர், அதன்பின்னர் பல...
நவீன காலத்தில் தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பாவின் குடும்பம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. இவரது குடும்பத்தில் மொத்தம் ஆறு தலைமுறைகளைச்...
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர் கொண்டுவந்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால்,...
தலைநகர் டெல்லியின் அசோக் விகார், கேசவ் புரம் பகுதியில் கடந்த 9-ஆம் தேதியன்று படுகாயங்களுடன் ஒரு நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், நெஞ்சு மற்றும் வயிறு உள்ளிட்ட...
முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரான எஸ்.ஒய். குரேஷி, தான் எழுதிய ‘India and I: A Hundred Memories, Not a Memoir’ என்ற நூலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த நெகிழ்வான...
கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமியான மனா ஜம்பாலா, ‘வோக்ஸா’ என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி இளம் வயதிலேயே மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். ஒன்பது வயதிலேயே பைதான் கோடிங் கற்கத் தொடங்கிய இவர்,...
சுமார் முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக சவூதி அரேபியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில், இஸ்மாயில் என்பவர் தனது நண்பரான எட்லா லச்சன்னாவிடம் 120 சவூதி ரியால்களை கடனாகப் பெற்றிருந்தார். அன்றைய காலகட்டத்தில் அதன் இந்திய...
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே போர் பதற்றம் மூண்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற வர்த்தகக் கப்பல்கள்...
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள கோட்ரா பகுதியில் இயங்கி வரும் ஒரு அரசுப் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம் போல ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென சுமார் 5 அடி...