கொரோனா வைரஸ் இது சீனாவின் உஹான் நகரில் பரவ தொடங்கி தற்போது அணைத்து உலக நாடுகளையும் ஒரு ஆட்டம் காண வைத்து வருகிறது.இதனால் பலர் பாதிக்கபட்டும் 20 000 மேற்பட்டோர் இதனால் உயிழந்து உள்ளனர்.அதுமட்டும் கொரோனா...
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகியாக மட்டுமில்லாமல் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இதனால்தான் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால்தான் கனா படமும் மிகப்பெரும்...
தமிழ் சின்ன திரையில் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் அடைந்தவர் தான் மீரா மிதுன்.இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா. சமூக வளையதளங்களில் எப்போதும் எதையாவது பதிவிட்டு...
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனிதா என்பவருக்கும். பின்னர் அதே ஊரில் அரசு ஊழியராக இருக்கும் வசந்த என்பவருக்கும் கடந்த வருடம் ஜூன் 30ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது முடிந்தது. அதை தொடர்ந்து...
தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் உலக அரங்கில் தனக்கென மிகப்பெரும் இடம் வைத்து இருப்பவர் முன்னணி நடிகரான தல அஜித். இவர் கிட்டத்தட்ட 60 படங்கள் வரை நடித்து உள்ளார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மாஸ்ட்டர். இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முதல் பாடலாக...
ஹரியானா மாநிலம் குர்கானை பகுதியை சேர்ந்த 25 வயதான தீபக் ராதே என்ற மாணவர். பெங்களூரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம்பயின்று வருகிறார். தன்னுடன் படித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த மருத்துவ...
தமிழகத்தில் பணியாற்றி வரும் காவல் துறையினர் சமீபத்தில் அடிக்கடி தற்கொலை செய்துவருகிறார்கள். தற்போது வெளிவந்துள்ள ஆய்வின் படி தற்கொலை செய்துகொண்ட காவல்துறையினர் மன அழுத்தம் காரணமாக தான் இந்த தற்கொலைகள் நடந்து வருகிறது தெரியவந்துள்ளது. அதன்...
கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் தனது கிட்னி அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு வந்துள்ளார். அதன் காரணமாக கடந்த 16ம் தேதி மருத்துவமனைக்கு செல்வதற்கு இரவில் சாலையில் சென்றுகொண்டிருந்த அப்பெண்ணை பலவந்தமாக வழி மறைத்த மூன்று...
பெங்களூர் நகரத்தில் வசிக்கும் தம்பதிகள் ஹரிஷ் மற்றும் ராஷ்மி இவர்கள் கடந்த 2004ம் ஆண்டு கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்க்கினார்கள் சில நாட்கள் ஓடின எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் நிறுவனத்தை மூடும்...