காதலிக்க மறுத்த காதலியை கத்தியால் குத்திய கொடூர சம்பவம்.. அதிர்ச்சியடைந்த மக்கள்… காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகாதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம்...
ஷூவிற்குள் இருந்த பாம்பு கடித்ததால் தீவிர சிகிச்சையில் பெண் அனுமதிக்க பட்டர். ஷூ-வை சுத்தம் செய்தபோது அதற்குள் இருந்த பாம்பு, பெண்ணை கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கே.கே.நகரை அடுத்த கன்னிகாபுரம் 3-வது தெருவைச்...
சென்னை, 2 வயது குழந்தை மாடிலிருந்து கைதவறி குழந்தை கீழே விழுந்தது . கொடுங்கையூர், சௌகார்பேட்டை பகுதியில் மிகுந்த குறுகலான தெருக்களில், நெடுகலான வீடுகள் மாடிகளுடன் கட்டப்பட்டிருக்கும். இங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பால்கனிதான் பொழுதுபோக்கு...
சென்னை பெரம்பூர் காமராஜ் நகரில் ஹஜிரா பானு என்ற திருமணமான இளம் பெண் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்...
சென்னையை சார்ந்த அரசு அதிகாரி ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னாள் கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஹோட்டலில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் ரூம் போட்டு தங்கியுள்ளார். இரவு முழுவதும் உல்லாசம் அனுபவித்திட்டு களைப்பில்...
சென்னை அடுத்த கொடுங்கையூர் காமராஜர் சாலை அருகில் உள்ள காந்தி நகர் பகுதியில் இரவில் ஒருவர் நிர்வாணமாக வளம் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தநிலையில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக சுற்றி திரியும் வீடியோ ஒன்று...
சென்னை திருவொற்றியூர் அருகில் உள்ள காலடிப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வித்யாஸ்ரீ இவர் அருகாமையில் உள்ள கல்லூரியில் படித்துவருகிறார் இவரின் தந்தையான ரகுபதி வெல்டிங் வேலை செய்து வருகிறார். வித்யாஸ்ரீ தினமும் செல் போனில் பப்ஜி...
மருத்துவரின் அஜாக்ரதையினால் இழந்த இளம்பெண் , சென்னையில் இருமல் பிரச்சனைக்காக மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு தவறான நரம்பு ஊசி போடப்பட்டதால் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்லாவரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் நித்யா(வயது 21), பட்டப்படிப்பு...
சென்னையில் ஒரு காதல் ஜோடிகள் வித்தியாசமாக திருடி வருகிறது. சென்னை சேர்ந்தவர் ஜெகதீசன். கடந்த 21ம் தேதி இவரது வீட்டில் திருடு போயுள்ளது. அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த...