சென்னை போரூர் அடுத்த பெரும்பாக்கம் ஏரியில் நேற்று முன்தினம் ஒரு பிணம் மிதப்பதாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது அதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் விசாரணையில் இறந்தவர் சித்தாலம்பக்கம்...
தனது சிறுவயது முதல் ஆரமித்து தற்போது வரை ரசிகர் கூட்டம் கொண்டவர். உலக நாயகன் கமல் ஹசான் நடிப்பு மட்டும் இல்லாமல் அரசியலிலும் கலக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த...
தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய், இவர் கடைசியாக பீகிள் படத்தில் நடித்தார் இப்படம் பெண்கள் கால்பந்து அணியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வெற்றியும் அடைந்தது.தற்போது இவர் நடிப்பில்...
லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களின் இடம் பிடித்தவர் நயன்தாரா. ஐயா திரைபடம் முதல் அறிமுகமாகி பல ஹீரோக்களும் அவருக்கு ரசிகையாக இருக்கிறார்கள். தனி நடிகையாக அறம் படத்தின் நாயகன் போல நடித்து சிறப்பு பெற்றவர் அவர்....
கோயம்புத்தூரை அடுத்த உப்பிலியாப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டிலாகி உள்ளார். தனது கணவர் சென்னையில் வேலை பார்த்தபோது பக்கத்துவிட்டு கார் ஓட்டுநர் ராஜா என்பருடன் நட்பு ரீதியாக பழகி...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ஜோதிகா.இவர் நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.இவரின் முகம் பலரும் அறிந்ததே. நடிகர் சூர்யாவுடன் திருமணதிற்கு பின் தியா, தேவ் என குழந்தைகளுக்கு அம்மா...
சென்னையை அடுத்த அம்ஜிகரை முத்துமாரியம்மன் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நித்தியானந்தன். இவரின் மேல் வீட்டு மாடியில் இருக்கும் 8ம் வகுப்பு மாணவி அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை...
சென்னை வில்லிவாக்கத்தில் அண்ணன் 15 வயது தங்கை 13 வயது இவர்களுது தந்தை சொல்லி கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் இவர்களின் அம்மா வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். பின் அனைவரும் ஒரே...
சென்னையை அடுத்த மேடவாக்கம் அரசு பள்ளியில், 8-ம் வகுப்பு படித்துவரும் மாணவனை ஆசிரியை அடித்ததால் தற்போது கண் பார்வை இழந்து பரிதவித்து வருகிறார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த பள்ளிகரணையைச் சேர்ந்த...
வீட்டு வேலை செய்யும் பெண்ணை தண்ணி கேன் போடவரும் இளைஞன் காதலிப்பதாக ஆசை வார்த்தையை கூறி நம்பி வந்த சிறுமியை நண்பர்களோடு சேர்ந்து சிதைத்த கொடூரம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த 15...