கும்மிடிப்பூண்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே மனைவி துடித்துக்க தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த சரவணன் கும்மிடிப்பூண்டி அடுத்த...
நண்பனை பார்க்க செல்லும் சாக்கில் அவரது மனைவியோடு உல்லாசம் அனுபவித்து வந்த ஜான்சன், கள்ளக்காதலி அபிதா போனை எடுக்காததால் வெறித்தனமாக தாக்க, குறுக்கே வந்த கணவன் மீன்பாடி மாரி கொலவெறியில் பண்ண சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் இருந்து, பைக்கில் சென்ற இருவர் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று பிடுங்கி சென்றுள்ளான் அந்த செல்போன் திருடன். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கத்தி கூச்சலிட எதிரே காரில்...
சென்னை IIT பல்கலைக்கழகத்தில் பெண்கள் கழிவறையில் கேமரா வைத்து மாணவிகளின் அந்தரங்கத்தை படம் பிடித்த கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். IIT பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் சுபம்...
சென்னை மீனம்பாக்கம் அடுத்துள்ள நங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி 80-வயதாகிறது நேற்று இவர் தனியாக இருந்த போது அவ்வழியே சென்ற இளைஞர் கதவை திறந்து வீட்டிற்குள் இருந்த வயதான பாட்டியிடம் தகாத முறையில் நடந்துள்ளார்....
சென்னை எழும்பூரில் உள்ள சுலைமான் சக்ரியா அவென்யூல் வசித்து வருபவர் டாக்டர் கோகுல் தாஸ் இவர் மிகப்பெரிய செல்வந்தர் அக்குள்ல தோப்பு வீட்டு பங்களாவில் வசித்து வருகிறார் இவருக்கு 84-வயதாகிறது இவருடன் இவர் மனைவியும் வசித்து...
சென்னை கே.கே.நகரை சேர்ந்த தம்பதிகள் இவர்களுக்கு 10 மற்றும் 5வயதில் இரு மகள்கள் உள்ளன மற்றும் ஒரு மகன் உள்ளார் நேற்றிரவு இரண்டாவது மகள் கழிவறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வரவில்லை அதிர்ச்சியடைந்து கதவை திறந்த...
சென்னை சாலிகிராமத்தில் வசிப்பவர் வீரபாகு இவர் தற்போது ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார் கடந்த சிலவரங்களாக இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது அப்படி என்ன உணவகம் என்றுபார்ப்போம்....
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு டன்லப் நகரை சேர்ந்த தம்பதி பாலாஜி – பாக்கியலட்சுமி . இவர்களது மகன் சாய்குமார் 24 வயது . AC மெக்கானிக்காக பணிபுரிகிறார். இவர் வீட்டு அருகில் உள்ள ஏட்டு பாலகுமாரின்...
கடந்த ஆண்டு குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் பட்டியலில் இந்தியாவில் அதுவும் சென்னை தான் முதல் இடத்தை பிடித்தது என்று தெரியவந்தது .அதனால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவால் இதுவரை 3000...