Uncategorized
500 குழந்தைகளின் ஆபாச படங்கள் பதிவிறக்கம்…11 ஆம் வகுப்பு முதல் ஆரம்பம் .. சென்னை இளம் இளைஞ்சர் கைது ..
கடந்த ஆண்டு குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் பட்டியலில் இந்தியாவில் அதுவும் சென்னை தான் முதல் இடத்தை பிடித்தது என்று தெரியவந்தது .அதனால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவால் இதுவரை 3000 பேரின் பட்டியல் எடுக்க பட்டுள்ளது. அதில் முதன் முறையாக திருச்சியை சேர்ந்த அல்போன்ஸ் என்பவரை கைது செய்தனர்.
பிறகு இதுவரை 15 பேர் கைது செய்து உள்ளனர். தற்பொழுது சென்னையை சேர்ந்த டியூசன் ஆசிரியை மகனான ஹரீஷ் என்ற இளைஞர் கடந்த 8 வருடங்களாக சீறார்கள் ஆபாச படங்களை பொழுது போக்கிற்காக 500 ஆபாச வீடியோக்கள் வரை பதிவிறக்கம் செய்து பார்த்து வந்த ஹரீஷ் தற்போது வசமாக சிக்கியுள்ளார்.
மேலும் இந்த ஹரிஷ் 11 ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே ஆபாசப் படங்களை பார்த்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது. அதனால் அவரை கைது செய்து குண்டா சட்டத்தில் அடைப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது.