திருநங்கையாக மாறிய கணவர்..! “பிச்சையெடுத்து வரும் அவலம்”.. ‘மனைவி எதிர்பாத்தது’… நீதிமன்றம் அதிரடி..? - cinefeeds
Connect with us

Uncategorized

திருநங்கையாக மாறிய கணவர்..! “பிச்சையெடுத்து வரும் அவலம்”.. ‘மனைவி எதிர்பாத்தது’… நீதிமன்றம் அதிரடி..?

Published

on

திருநங்கையாக மாறிய கணவர் தற்போது பிச்சையடுத்துவரும் அவலம் விவாகரத்தான மனைவி கேட்ட ஜீவனாம்சம் அதிரடி தீர்ப்பளித்த கோர்ட்

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மணிமேகலை என்ற பெண் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தனனுக்கும் ராமானுஜம் என்றவருக்கும் கடந்த 1998ம் ஆண்டு திருமணமானது ஆனால் எங்களுக்குள் எந்த வித தாம்பத்திய உறவும் நடைபெறவில்லை.

Advertisement

பின்னர் அவரை மருத்துவ பரிசோதனை செய்தும் எந்த வித முன்னேற்றமும் இல்லை இனிமேல் இவருடன் வாழ என்று நினைத்து 2009ம் ஆண்டு என்னை அடித்து வீட்டைவிட்டு விரட்டிவிட்டனர்.அதனால் எனக்கு ஒரு வீடு , ரூபாய் 10 லட்சம் பணம் மற்றும் மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று மணிமேகலை வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது ராமானுஜம் முழுவதுமாக திருநங்கையாக மாறிவிட்டார். அதற்க்கான மருத்துவ சான்றிழத்தையும் சமர்ப்பித்தார். பின்னர் திருமணம் ஆகி இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை மேலும் கணவர் மூன்றாம் பாலினத்தவராக மாறிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ராமானுஜம் பிச்சை எடுத்து தான் பிழைத்து வருகிறார் , மற்றும் அரசு ஆதரவில் தான் இருப்பதாக கூறி உள்ளார். இதனால் நீதிபதி தாலி கட்டியதாலே இவர் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, என்று தீர்ப்பளித்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in