சென்னையில் துணை நடிகர் ரவி என்பவரை சக துணை நடிகையான தேவி என்பவர் கொடூர முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் தேவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும்...
தோழியின் அப்பாவை கொலை செய்த பெண் . தகாத உறவில் இருந்த தோழியின் அப்பா மற்றும் மகளின் தோழி . சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அம்மன் சேகர் இவருக்கு 59 வயதாகிறது ....
தகாத உறவினால் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் குமரன் இவருக்கு காமாட்சி என்பவருடன் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது .இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன்னாள்...
சென்னையில் உள்ள பிரபல அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தினம் நடக்கும் திருட்டு சம்பவம் மருத்துவமனைக்கு வரும் புறநோயளிகளிடம் புது பேட்டை படத்தில் தனுஷ் ஆப்ரேஷன் பணம் குடுங்க என்று நடிப்பார் அந்த பாணியை சற்று மாத்தி...
சச்சின் கூறியது : சில வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் மேட்சி விளையாடுவதற்காக சென்னைக்கு வந்தேன் அப்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தேன் அப்போது காபி ஒன்றை ஆடர் செய்தேன் அந்த ஹோட்டல் ஊழியர் காபியை எடுத்து...
சென்னை சைதாப்பேட்டை சிக்கனலில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றியதை எதிர்த்து திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அண்ணா...
சென்னை பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம் காலனியில் ராஜா என்பவர் வசித்துவருகிறார், இவர்க்கு கடந்த மூன்று மாதங்களாக மஞ்சள் காமாலை இருந்துவந்துள்ளது இதனால் கீழ்ப்பாக்கம் சித்த வைத்தியசாலை வைத்திருக்கும் அண்ணாதுரை என்பவரிடம் சிகிச்சை எடுத்து வந்தார். மாதம்...
சென்னை அம்பத்தூரில் வசித்து வரும் ஒரு தம்பதியர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பெரியவளுக்கு 10 வயது சின்னவளுக்கு 6 வயது ஆகிறது இரவு ஸ்கூல் முடித்து விட்டு டியூஷன் போவார்கள் . அப்படி டியூஷன் போன...
இந்த காலத்துல வெங்காயம் விக்கிற வெலைக்கு இவங்க பண்ற அட்டகாசம் இருக்கே தங்க முடியல , நம்ப ஊர்ல வெங்காயம் இல்லனுதான் பக்கத்து ஊர்ல, பக்கத்து மாநிலம்னு பல இடத்துல வெங்காயம் வாங்கறோம் ஆனா அத...
சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை காவல்நிலையத்திற்கு 5ஆம் தேதி அதிகாலை மும்பையில் இருந்து ஒரு ஃபோன் வந்துள்ளது. அதில் “உங்கள் பகுதியில் உள்ள எங்கள் வங்கியின் ஏடிஎம் கிளையில் திருடன் இருக்கிறான் அவன் . சிசிடிவி...