13 வயது தங்கையின் கைகால்களை’… “கட்டிப்போட்டு அண்ணன் செய்துவரும் கொடூரம்?”… ‘பள்ளி தோழியால் வெளிவந்த உண்மை சென்னையில்’… நடந்த பரபரப்பு…! - cinefeeds
Connect with us

TRENDING

13 வயது தங்கையின் கைகால்களை’… “கட்டிப்போட்டு அண்ணன் செய்துவரும் கொடூரம்?”… ‘பள்ளி தோழியால் வெளிவந்த உண்மை சென்னையில்’… நடந்த பரபரப்பு…!

Published

on

சென்னை வில்லிவாக்கத்தில் அண்ணன் 15 வயது தங்கை 13 வயது இவர்களுது தந்தை சொல்லி கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் இவர்களின் அம்மா வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். பின் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

சம்பவத்தன்று அப்பா ,அம்மா என இருவரும் வெளியே சென்றதால் 15 வயது சிறுவன் தன் உடன் பிறந்த தங்கையை கை,கால்களை கட்டி போட்டு பாலியல் வன்புணர்வு செய்தார். நடந்தை வெளியே சொல்லாமல் இருந்தார் பின்னர் பள்ளியில் படிக்கும் தோழி சந்தேகமடைந்து கேட்டதால் நடந்ததை கூறினார் சிறுமி.

Advertisement

பின்னர் தோழி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களிடம் சென்று நடந்ததை கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் சம்மந்தப்பட்ட சிறுவனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்தார். அதில் திடுக்கிடும் பல தகவல் கிடைத்து.

கைது செய்யப்பட்ட சிறுவனின் வாக்கு மூலம் :

Advertisement

அப்பா , அம்மா இல்லத்தை நேரத்தில் என் தங்கையை கை கால்களை கட்டி போட்டு வலுக்கட்டாயமாக கற்பழிப்பு செய்து வந்தேன். வெளியே சொன்னால் கொண்டு விடுவேன் என்று மிரட்டி வந்தேன் இதே போல கடந்த ஆறு மாதகாலமாக செய்து வந்தேன் என்று நடந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் சிறுவனை காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. உடன் பிறந்த சகோதிரியை இப்படி நாசம் செய்வதா என்று அனைவரும் புலம்பி வருகிறார்கள்

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in