Uncategorized
திருமணமான ஆண்ட்டியை’… ‘திருமணம் செய்ய துடிக்கும் இளைஞர்’.. ‘சென்னையில் நடந்த அந்த’… “மாதிரி சமாச்சாரம்”..? பகீர் தகவல்..
கோயம்புத்தூரை அடுத்த உப்பிலியாப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டிலாகி உள்ளார். தனது கணவர் சென்னையில் வேலை பார்த்தபோது பக்கத்துவிட்டு கார் ஓட்டுநர் ராஜா என்பருடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். அப்போது அப்பெண் கார் ஓட்டுநர் ராஜா அருகில் நின்று சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கணவரை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ராஜா அப்பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார்.
இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக ராஜா மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ராஜாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.