மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் கணவர் கூறிய நிலையில் அதை ஏற்காத மனைவி பெற்றோர்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் சம்பலை பகுதியை சேர்ந்தவர் கமீல். இவருக்கு...
கணவன் மனைவி அல்லது காதல் ஜோடிகள் இருவரும் உறவு கொள்ளும் போது அவர்கள் உடல் அளவில் மட்டும் ஒன்று சேர்வதில்லை மனதளவிலும் சேர்கிறார்கள். அதன் பல்வேறு ஆய்வின் படி ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு ஆயிரம்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நார்சாம்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் 40வயது, இவர் கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நதியா 35வயது இவர்களுக்கு...
மனைவியை வாளால் வெட்டி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் பகல்கோட் நகரை சேர்ந்த ஷரனப்பா பாலப்பா மனைவி மஞ்சுள, தம்பதிக்கு நான்கு பெண்கள் உள்ள நிலையில் முதல்...
உத்திரபிரதேசத்தில் அல்கா வர்மா மற்றும் நிஷா யாதவ் என்பவர்களுக்கு சிலவருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சமீப காலங்களில் அல்கா வர்மா சரிவர வீடு வரவில்லை அவரின் மாற்றங்களை அறிந்த மனைவி அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில்...
பெங்களூர் நகரத்தில் வசிக்கும் தம்பதிகள் ஹரிஷ் மற்றும் ராஷ்மி இவர்கள் கடந்த 2004ம் ஆண்டு கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்க்கினார்கள் சில நாட்கள் ஓடின எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் நிறுவனத்தை மூடும்...
சென்னை ஆவடியில் வசித்து வரும் தம்பதிகள் ராஜேந்திரன் மற்றும் அஸ்வினி இதில் கணவர் ராஜேந்திரன் மெக்கானிக் வேலை செய்துவருகிறார். மனைவி அஸ்வினி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தினமும் வேலைக்கு சென்று வெகு நேரமாகி தான்...
புதுக்கோட்டையை சேர்ந்த தம்பதிகளான பெருமாள் மற்றும் பாண்டிச்செல்வி வசித்து வந்தனர் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இறுகுழந்தைகள் உள்ளது. குடும்ப வறுமை காரணமாக பெருமாள் மலேஷியாவில் வேலை செய்துவருகிறார். பிள்ளைகளுடன் ஊரில்...