TRENDING
மகள்களுக்கு திருமணமான பிறகும்’… “நீடித்த தாயின் தகாத உறவு ஊரில் இருந்து”…! ‘வந்த மகள்கள் பார்த்த கொடுமை’… பின் நடந்த கொடூரம்..?
மனைவியை வாளால் வெட்டி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பகல்கோட் நகரை சேர்ந்த ஷரனப்பா பாலப்பா மனைவி மஞ்சுள, தம்பதிக்கு நான்கு பெண்கள் உள்ள நிலையில் முதல் பெண்ணுக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில், கடந்தா வருடம் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி பாலப்பாவின் மகள்கள் அவர்களின் பாட்டி வீட்டுக்கு சென்றனர். அந்த சமயத்தில் பாலப்பாவுக்கு, மஞ்சுளாவுடன் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஏற்கனவே மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக அவர் நடத்தையின் மீது பாலப்பாவுக்கு சந்தேகம் இருந்தது.
இதையடுத்து ஆத்திரமடைந்த பாலப்பா, மஞ்சுளாவை வாளால் அறுத்து கொன்றார். இதன் பின் அவர்களின் மகள்கள் வீட்டுக்கு வந்த போது மஞ்சுளா இரத்த வெள்ளத்தில் கொடூரமாக இறந்து சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு வந்து மஞ்சுளாவின் சடலத்தை மீட்டதோடு, பாலப்பாவையும் கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்த சமயத்தில் நேற்று பாலப்பா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி குற்றவாளி பாலப்பாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.பத்தாயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தற்போது வாழ வழியில்லாமல் நிற்கும் தம்பதியின் 3 பெண் பிள்ளைகளும் பாட்டி வீட்டில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவியை செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.