தமிழக முதலமைச்சரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் மகனும், இளம் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. லைகா...
திரையுலகில் ஜொலிக்கும் நட்சத்திரங்களின் வாழ்க்கை வெளியே இருந்து பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாகத் தோன்றினாலும், அந்தச் சிரித்த முகங்களுக்குப் பின்னால் அளவிட முடியாத வலிகளும் வேதனைகளும் மறைந்திருக்கின்றன. அதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர், தமிழ் சினிமாவின் சகாப்தமான...
தமிழ் சினிமாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகிப் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்த படங்களை இன்றைய ‘ஜென் ஆல்ஃபா’ (Gen Alpha) மற்றும் ‘ஜென் ஜி’ (Gen Z) தலைமுறையினரிடம் காட்டி சிலாகித்துப் பேசினால், “என்னப்பா இது...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் பல தசாப்த கால ஏக்கமாக இருந்தது. 90-களின் மத்தியில் அப்போதைய அரசியல் சூழலில் திமுக – தமாகா கூட்டணிக்கு ஆதரவாக அவர்...
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சுந்தர்.சி மற்றும் குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா, தற்போது ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் மூலம் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவ்னி மூவீஸ் தயாரிப்பில் ஜூன் 12-ஆம் தேதி...
அந்தக் காலத்தில் தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பைக் கேட்டதுமே அது என்ன மாதிரியான கதைக்களத்தைக் கொண்டது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். படத்தின் தலைப்பே தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும் அளவிற்கு ஒரு...
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பலர், வளர்ந்த பிறகு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிடுவதுண்டு. அந்த வகையில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “பஞ்சதந்திரம்” படத்தில் நடிகர்...
லெபனான் நாட்டின் கிழக்கு மண்டலத்திலுள்ள மர்ஜியுன் பகுதியில், ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் பாதுகாப்புப் படையில் (UNIFIL) பணியாற்றி வந்த அமைதிப்படையினர் மீது நேற்று முன்தினம் திடீரென குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அகோரத் தாக்குதலில்,...
தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகியுள்ள சூழலில், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் அவரைப் பாராட்டிப் பேசியுள்ளார். அண்ணாமலையின் தேசப்பற்று, கலாசாரத்தின் மீதான பற்று மற்றும்...
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே, கணவரைப் பிரிந்து தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வரும் பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்துள்ளது. அரசுத் தலைமைச்...