கடந்த 2022-ம் ஆண்டில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சாலைப்பணிகள் மேற்கொள்ளாமலேயே ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்குப்...
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஜூலை 4ஆம் தேதி 11 வயது சிறுமி ஒருத்தி கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரம், பெண்களின்...
இங்கிலாந்தில் உள்ள ஏவோன் நதியை திருமணம் செய்துகொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலரான மேக் என்ற பெண்ணின் கதைதான் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பிரிஸ்டல் பகுதியைச் சேர்ந்த 29 வயதான மேகன் ரூத்-ட்ரம்ப் என்பவர், கடந்த 2023-ஆம்...
கடந்த திமுக ஆட்சியில் மகளிருக்காக கொண்டுவரப்பட்ட ‘விடியல் பயணம்’ மற்றும் மாணவர்களுக்கான ‘நான் முதல்வன்’ போன்ற முக்கிய திட்டங்களின் பெயர்களை, தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மாற்றி வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது....
பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். மெல்போர்ன் நகரில் அவருக்கு அந்நாட்டு அரசு மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஆஸ்திரேலிய...
ஜெர்மனியில் “நிபுணர்களுக்கான ஜெர்மானிய ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி” என்ற ரகசியப் பெயரில் இயங்கி வந்த கொடூரமான பாலியல் அச்சுறுத்தல் கும்பல் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலிகிராம் செயலியில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடன் இயங்கிய...
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி அருகேயுள்ள ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற இளம்பெண்ணும், ராஜ்குமார் என்ற இளைஞரும் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஈஸ்வரிக்கு வேறு...
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எதிர்பாராத விதமாக கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. முக்கிய சாலைகளில் முழங்கால் அளவிற்கு மேல் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதுடன், ராட்சத...
கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய காவிரி நீரை வழங்காமல் சர்வாதிகாரப் போக்குடனும், அதிகார மமதையுடனும் நடந்துகொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். காவிரி நதிநீர் தீர்ப்பாயம்...
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் கோயிலில், பக்தர்கள் செலுத்திய கோடிக்கணக்கான நன் கொடை மற்றும் காணிக்கை பணம் திருடப்பட்டதாக எழுந்த புகார், ஒட்டுமொத்த ஆன்மீக உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின்...