கோவை பீளமேட்டில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை...
பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் உலகம் முழுவதும் தொடரும் வேளையில், அதன் உச்சக்கட்ட கொடூரமாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்ற சடங்கு இன்றும் அரங்கேறி வருகிறது....
கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று முதன்முறையாக கரூருக்கு நேரில் சென்றார். விபத்தில் தவித்த குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் கண்ணீரைத் துடைத்தவர், அரசு பணி நியமன ஆணைகளை...
குஜராத்தில் 7 ஆம் வகுப்பு மாணவனை மது வாங்கப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கிர் சோம்நாத் மாவட்டம், உனா தாலுகாவில் உள்ள கபத் கிராமத் தொடக்கப் பள்ளியில் ஹரேஷ்கிரி குலாப்கிரி கோஸ்வாமி...
புதனின் மிதுன ராசி வக்ர பெயர்ச்சி காரணமாக, மேஷம், கடகம், விருச்சிகம் ஆகிய 3 ராசியினருக்கு தொழில் மற்றும் நிதி நிலவரங்களில் ஏற்ற இறக்கங்கள் வரலாம். எனவே, சொத்து விவகாரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல்...
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் செந்தில்குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரின் வெற்றியை எதிர்த்து பிரகாஷ் என்பவர்...
மைதானங்கள் மற்றும் ஆடுகளங்களைப் பராமரிக்க நிலத்தடி நீர் அல்லது நன்னீருக்குப் பதிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்த வேண்டும் என்றும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும் என்றும் தேசிய பசுமைத்...
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குவது, புதிய தொழில்துறைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் இன்று கலந்துகொண்டார்....
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று உயிருக்கு அஞ்சி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது. தெலுங்கானாவின் மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லாப்பூர் இளைஞரும், சலாபத்பூர் இளம்பெண்ணும் பல வருடங்களாகக் காதலித்து...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அலிசா ஓக்லெட்ரி என்ற 36 வயது பெண்மணி, 2,645 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிப் புதிய கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டில், இவர் 1,569...