இந்தியத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் மற்றும் ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் சிஇஓ காவ்யா மாறன் ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரவலான செய்திகள் உலா வருகின்றன. குறிப்பாக,...
ஜோதிடத்தில் அறிவு, ஞானம், செல்வம், குழந்தை பாக்கியம் மற்றும் திருமணம் போன்ற அனைத்து சுப காரியங்களுக்கும் முதன்மை காரகராகத் திகழ்பவர் குருபகவான் ஆவார். நற்பலன்களை வாரி வழங்கும் சுப நட்சத்திரங்களில் குரு பிரவேசிக்கும் போது, மனிதர்களின்...
ஹரியானாவில் 21 வயதான மோனு என்ற வாலிபர் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஜூன் 10 அன்று கால்வாயில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. கால்வாய் கரையில் இருந்த அவரது ஸ்கூட்டரையும், அதற்குள் இருந்த மொபைல்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிரீஷ் மிஸ்ரா, அந்த வழியாக வந்த லாரி ஓட்டுநரிடம் லிஃப்ட் கேட்டுள்ளார். காவல்துறையின் சீருடைக்கு மதிப்பளித்த அந்த ஓட்டுநரும் அவரைத் தனது வாகனத்தில்...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்த 6 முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் கடன் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் இசக்கி சுப்பையா என்பவருக்கு ₹4,19,13,04,000 சொத்தும், ₹5,75,66,000 கடனும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...
தேனி மற்றும் சென்னை அறிவாலய வட்டாரங்களில் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த விவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ஓபிஎஸ், தேர்தலில் போட்டியிட்டு...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனின் கொடுமை தாங்காமல், 16 கால திருமண வாழ்க்கையை மனைவியே கொடூரமாக முடிவுக்குக் கொண்டு வந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்த அத்வேஷ் மற்றும்...
தெற்கு டெல்லியின் லோதி காலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், சனிக்கிழமை மாலை 28 வயது மதிக்கத்தக்க அக்ரிதி என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில்...
மங்களூரு அருகே பன்ட்வாலா ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாஞ்சி பகுதியின் மொன்டிமாரு பஜ்பு பேருந்து நிறுத்தத்தில், திங்கள்கிழமை காலை கல்லூரிக்குச் செல்வதற்காகக் காத்துக்கொண்டிருந்த 17 வயது சிறுமி மீது அரிவாளால் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....
கர்நாடகம் சிக்கபள்ளாப்புரா மாவட்டம் மாஞ்சேனஹள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட கீடகனஹள்ளி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியைக் கம்பி அல்லது வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....