மதுரை தனக்கன்குளம் பகுதியில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து அமைத்துள்ள புதிய நூலகத்தின் திறப்பு விழாவில் பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த...
தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகளுக்குத் தேவையான நிரந்தர அரசு அங்கீகாரம் மற்றும் கட்டிட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த புகாரில் பிரபல அரசியல்வாதியும் கல்வி...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். சட்டசபையில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, கடந்த ஒரு வாரமாக அவர் தினமும் ஒவ்வொரு துறை சார்ந்த...
சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மருந்தியல் படித்து வந்த 19 வயது மாணவி குஷி சாஹு. இவர் தனது கல்விச் செலவிற்காக அங்குள்ள ஒரு கஃபேயில் பகுதி நேரமாகவும் வேலை செய்து...
இந்தியாவின் முக்கியப் புண்ணியத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, நேற்று ராமேஸ்வரத்தில் வழக்கத்தை விடப் பக்தர்கள் கூட்டம் மிக...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிடத் தொழிலாளியான இவருக்கு, கார்த்திகா, சுமித்ரா என்ற இரு மகள்களும், அருண் என்ற ஒரு மகனும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கருப்பசாமியின்...
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று உடலில் பல்வேறு காயங்களுடன்...
கடந்த 2006 மற்றும் 2009-ம் ஆண்டுகளுக்கு இடையில், பிரிட்டனின் சால்ஃபோர்ட் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய கேரி டே-டேவிஸ் (55) என்பவர், தனது பள்ளி மாணவிக்குக் கூடுதல் பயிற்சி அளிப்பதாகக் கூறி ஆசை...
மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக் ராவத், அவரது மனைவி மற்றும் கவுன்சிலரான அவரது மகன் கீதேஷ் ராவத் ஆகியோர் மீது, அவர்களது மருமகள்...
பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவர், அசாம் மாநிலத்தின் சிவசாகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அங்கு பானிபூரி கடை நடத்தி வந்துள்ளார். இந்த நபரின் வீட்டின் அருகே...