உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம், சார்ரா நகரியப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பொருட்கள் வாங்குவதற்காக அண்மையில் சந்தைக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அச்சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர்,...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற வெல்டிங் தொழிலாளி, ஆரணியாற்று பாலத்தின் கீழ் ரத்த வெள்ளத்தில் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். வேலைக்குச் சென்றுவிட்டு வந்த அவர், இரவில் வீட்டை...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், வந்தவாசி அடுத்த ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய...
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மூக்கப்பன் என்பவர் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஏற்கனவே கலைச்செல்வி என்ற முதல் மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி...
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், தனது மாமியார் வீட்டில் வைத்து அண்மையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 75 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில்...
நெல்லை நகர் பாறையடி பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பன் என்ற வாலிபர், தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட...
தமிழக அரசியல் களத்தில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, தனியாக ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கி அதன் சார்பாக மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார். அவரின் இந்த புதிய அரசியல் நகர்வு தற்போது தமிழக அரசியல்...
தர்மபுரியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். சமீபத்தில் வி.சி.க.வின் முக்கிய நிர்வாகியான பனையூர் பாபு திமுகவில் இணைந்ததை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர்,...
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 69 வயதான குணேஸ்வரன் மற்றும் அவரது மனைவி நாகுலாம்பிகை ஆகியோர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தியாகராய நகரில் வசித்து வந்துள்ளனர். அங்கு சிறிய அளவில் நகைக்கடை ஒன்றையும் நடத்தி...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் ஒரு ஜீப்பில் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு சுவாமி தரிசனம் முடித்துவிட்டு தங்களது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது...