ஆந்திர மாநிலம் ஆருடமுரு கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான விவசாயி சட்டி சிவநாராயண ரெட்டி, மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த தனது மனைவிக்காக வெறும் 20 நாட்களில் வீட்டிலேயே எஸ்கலேட்டர் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். 5-ஆம்...
புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான வி.பி. புகழேந்தி, தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளார். சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர்...
அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகத் தங்களை இழுக்க முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டதாக அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில்...
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற விசிக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக...
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். தவெக...
குஜராத்தில் பெற்ற மகனையே பெற்றோர் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் கோண்டல் தாலுகாவில் உள்ள குண்டாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் பாம்பவா (22). வேலை...
2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்குப் புதிய ரக இலவச வேட்டி, சேலைகளை வழங்குவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்...
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசுக்கு எதிராக, சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக அரசை வீழ்த்த...
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்பொழுது சூடுபிடித்துள்ள வேளையில், திமுக மற்றும் தவெக இடையே அரசியல் வார்த்தைப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவின் ஆர்.எஸ். பாரதி விடுத்த ஆக்ரோஷமான சவாலுக்கு, தவெக-வின்...
தமிழ்நாட்டில் அண்மையில் மாவட்ட வாரியாக அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், இந்த நியமனங்களில் பெரிய அளவில் முறையற்ற மற்றும் நிதி விதிமீறல்கள் நடந்துள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக...