மும்மொழி கொள்கை விஷயத்தில் தமிழகத்தின் உரிமைகளை தவெக அரசு விட்டுக்கொடுப்பது போல் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ₹3,000 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள...
இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அக்டோபர் 7 தாக்குதலை முன்னின்று நடத்திய ஹமாஸின் முக்கிய தளபதி முகமது மஹ்மூத் மர்ஷாத் அல்-காடி, காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அனல் பறக்கும் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்....
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏ. சரவணன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, “அவர் மீது எந்தத் தவறும் இல்லை” என்று அமைச்சர் ஆனந்த் பதிலளித்தது பெரும் விவாதத்தை...
பாடகி ஸ்வாகதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ். என்பவரைக் குறிப்பிட்டுத்தான் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றிற்கு அளித்த...
அதிமுக கூட்டணியில் நீடித்து வரும் பாமகவை தங்களது பக்கத்திற்கு இழுக்க திமுக தீவிரமாக காய்நகர்த்தி வருவதாக அறிவாலய வட்டாரத்தில் இருந்து புதிய தகவல்கள் கசிந்துள்ளன. தவெக கட்சிக்கு ஆதரவளித்த கூட்டணி கட்சிகள் மீண்டும் தங்களை நோக்கித்...
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக அரசின் அடுத்த டார்கெட் யார் என்பது குறித்த அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல்...
அதிமுக தற்போது யார் தலைமையில் செயல்படுகிறது என்றே தெரியவில்லை என்று தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விமர்சித்துள்ளார். பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெக கட்சியில் இணையும் பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர்,...
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்திற்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது பதவியில் இருக்கும் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில்...
தமிழகத்தில் உள்ள 34% முட்டாள்களால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று திமுக முன்னாள் அமைச்சர் ஆர். காந்தி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் சுமார்...
தான் திமுகவுக்கு எதிராகப் பேசவில்லை என்றும், கோட்பாட்டின் அடிப்படையில்தான் தன் கருத்துகளை முன்வைப்பதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விளக்கம் அளித்துள்ளார். பொதுத் தொகுதிகளில் தலித் சமூகத்தினரை வேட்பாளர்களாக நிறுத்தியதாகப் பேசும்...