IUML கட்சி சட்டமன்ற உறுப்பினர் சையது பாரூக் பாஷாவிடம் இரண்டு நபர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் விவகாரம் தற்பொழுது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “தன்னையும், ஷாஜகானையும் சந்தித்து கோடி கோடியாகப்...
இந்தியாவில் 64 விழுக்காடு பணியாளர்கள் தங்களது வழக்கமான பணி நேரத்தைத் தாண்டி, எந்தவிதக் கூடுதல் ஊதியமும் இன்றி வேலை செய்து வருவதாக ஒரு அதிரடி ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.ஏடிபி ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘பீப்பிள் அட் வொர்க்...
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 100% கடன் தொகையையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில், விவசாயிகளின் அடுத்தகட்ட...
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதியதில், இறையன்பு (29) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் நடந்துள்ளது. அமைச்சர் தனது அரசு வாகனத்தில் தலைமைச் செயலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது,...
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண் செனாப் ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்த அதிர்ச்சிச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. திருவிழாவிற்குச் சென்றிருந்த அவர், திடீரென உடல்நிலை சரியில்லை எனக்...
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா பகுதியைச் சேர்ந்த ரவி குமார் என்ற இளைஞர் இறந்ததாகக் கருதி இறுதிச் சடங்குகள் முடிக்கப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு, அவர் சிறையில் உயிருடன் இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பு பெரும் ஆச்சரியத்தையும்...
மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் ‘பிரைம் ஏர்’ சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் இருந்து வந்த இந்த...
தருமபுரியில் தந்தை கண் முன்னே விபத்தில் சிக்கி இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஹரி என்பவர் தனது மகன்களான...
சமையல் கேஸ் சிலிண்டருக்கான E-KYC சரிபார்ப்பை முடிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. மத்திய அரசு இந்த காலக்கெடுவை ஏற்கனவே பலமுறை நீட்டித்துள்ளதால், இனிமேலும் கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எல்பிஜி நுகர்வோர்...
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமக்குக் கோடிக்கணக்கான பணமும், விரும்பிய அமைச்சர் பதவியும் தருவதாகக் கூறிப் பேரம் பேசியதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற...