விஜய் தொலைக்காட்சியில் வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நீயா நானா. இது ஒரு விவாத நிகழ்ச்சி. தொகுப்பாளர் கோபிநாத் இந்த நிகழ்ச்சியை நீண்ட நாட்களாகவே தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு...
மலையாள நடிகரான நிர்மல் பென்னி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 37 வயதான இவர் நகைச்சுவை நடிகராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ‘ஆமென்’ படத்தில் இளைய பாதிரியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித் என பல முன்னணி...
தமிழ் சினிமாவில் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். தனுஷிற்கு ஜோடியாக மறுவார்த்தை பேசாதே என்ற பாடலின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது தமிழ்...
நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியிருக்கிறார். கட்சியின்...
மாரி செல்வராஜின் ‘வாழை’, வினோத் ராஜின் ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்கள் நேற்று வெளியாகின. இரு படங்களுக்கும் Positive விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, ‘வாழை’ படத்தை பிரபலங்கள் ஆஹா… ஓஹோ… என பாராட்டியுள்ளார்கள். இதில் இயக்குனர்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்து வருகின்றன. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி மொட்டை கிருஷ்ணனுடன் பலமுறை நெல்சனின் மனைவி பேசியதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நெல்சனின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, நெல்சனிடம்...
புகழ் பெற்றவர்களைப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்கு விற்பதற்காக அவர்களைப் பின்தொடரும் (Paparazzi) புகைப்படக்காரர்களை நடிகை டாப்ஸி பன்னு கண்டித்துள்ளார். தான் பிரபலமான ஒரு நபர்தானே தவிர, மற்றவர்களின் பயன்பாட்டிற்குறிய பொது சொத்து கிடையாது எனக் கூறியுள்ளார். மேலும்...
தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாவனா 2017 ஆம் வருடத்திற்கு பிறகு 5 வருட இடைவெளி. அதன் பிறகு 2023 ஆம் வருடம் வெளியான மலையாள படத்தின் மூலமாக மீண்டும்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி மொட்டை கிருஷ்ணனுடன் பலமுறை நெல்சனின் மனைவி பேசியதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நெல்சனின் மனைவியிடம் போலீசார் நடத்தி விசாரணை நடத்தினர். அதில் கிருஷ்ணன் தன்னுடைய பள்ளி நண்பன் என்றும் அவனிடம்...