ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கிருஷ்ணனுடன் பலமுறை நெல்சனின் மனைவி பேசியதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நெல்சனின் மனைவியிடம் போலீசார் நடத்தி விசாரணை நடத்தினர். அதில் கிருஷ்ணன் தன்னுடைய பள்ளி நண்பன் என்றும் அவனிடம் வேறு...
நடிகர் நாகார்ஜுனா தமிழ், ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் கேதாஞ்சலி படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக தேசிய விருது பெற்றார்....
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை...
மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டியின் அருகே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் சினிமா துறையில் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை சந்திப்பது உண்மைதான் என்று குறிப்பிடப்பட்டிருந்தத. இது தொடர்பாக நடிகைகள்...
தமிழ் சினிமாவில் கச்சேரி, தெனாவட்டு, சேவல் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பூனம் பஜ்வா. ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து ஓரளவுக்கு பிரபலமாகியிருந்தார். அதன்பின்னர் ஹீரோயின் வாய்ப்பு குறைந்த பிறகு அவர் பல குணச்சித்திர கதாபாத்திரங்களின்...
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து சின்னத்திரையில் தற்போது ரசிகர்களால் கொண்டாடும் ஒரு பிரபலமாக வளர்ந்தவர்தான் தொகுப்பாளினி அஞ்சனா. இவர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். அஞ்சனா...
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தான் பிரதீப் ஆண்டனி. இந்த நிகழ்ச்சியில் பிரதீப் மீது பெண்கள் இருக்கும் இடங்களில் மோசமாக நடந்து கொள்கிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் ரெட் கார்ட் கொடுத்த்து வெளியே அனுப்பப்பட்டார்....
சின்னத்திரையில் எங்கள் அண்ணா, இனியா, சின்ன மருமகள் போன்ற பல சீரியல்களில் நடித்து வருபவர்தான் நடிகை பானுமதி. இவர் சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து முதன்முதலில் பேசி ஒன்றில் பகிர்ந்துள்ளா.ர் அதில்...
நடிகை சமந்தாவும், நாத சைதன்யாவும் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் தெலுங்கு ரீமேக்கில் ஒன்றாக நடித்த மூலம் காதல் ஏற்பட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் நான்கு வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு...
பரியேறும் பெருமாள் என்ற படத்தில் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர் நடிப்பில் கடந்த 2018 ஆம் வருடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானது தான் பரியேறும் பெருமாள். அதன் பிறகு...