தற்போது தமிழ் சினிமாவில் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு சினிமா நடிகைகளை போலவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான்...
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘ரோஜா’. இந்த சீரியல் முதலில் மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது. பல...
‘சென்னை 600028’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். ‘அதே நேரம் அதே...
இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கியும் வருகிறது....
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். தற்பொழுது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் .அதோடு மட்டும் இன்றி அரசியலிலும் மிகவும் முனைப்புடனும்...
தமிழ் சினிமாவில் காமெடியன் என்பதை தாண்டி பன்முகத்திறமையாளராக அறியப்படுபவர் நடிகர் சின்னி ஜெயந்த். இவர் தன்னுடைய காமெடியினால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சில படங்களில் குணசேத்திர வேடத்திலும் நடித்துள்ளார்....
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 வருடங்களுக்குப்...
சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானவர்தான் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் தான் இலியானா. தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜயின் நண்பன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக...
தமிழ் சினிமாவில் 90களில் மிரட்டலான வில்லனாக கொடிகட்டி பறந்தவர்தான் நடிகர் ஆனந்த்ராஜ். இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தாய் மேல் ஆணை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கினார்....