நேபாள நாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு கேரளாவை சேர்ந்த 15 பேர் சுற்றுலாப் பயணிகளாக சென்றனர். அவர்கள் அனைவரும் நேற்றிரவு மகவான்பூர் மாவட்டத்தின் டமான் பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனொரமா ரிசார்ட்டில் தங்கினர். அந்த...
இலங்கை ,மாத்தளை பகுதியில் காதலர்கள் ஜோடியாக ஆள்நடமாட்டம் இல்லாத தோட்டத்தில் இன்று அதிகாலை 5 மணி அளவில் ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை , மாத்தளை...
கொல்லிமலை ஆரியூர் நாடு ஊராட்சியின் குழிவளவு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது 22). இவருக்கு தெவ்வாய்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியோடு பழக்கம் இருந்து உள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் தகாத உறவை மேற்கொள்ளவைத்தது...
குஜராத் காந்திநகரில் உதயோக் பவன் அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவரின் 14 வயது மகன், 8ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியில் 26 வயதுடைய ஆசிரியரும் பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிறுவன்...
முதல் முறையாக ஒரு மாற்று திறனாளி பெண் கோடீஸ்வரி நிகழ்ச்சி. அதில் கலந்து கொண்டு கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்து மொத்த ரூபாய் 1 கோடியும் பெற்றுள்ளார் மதுரையை சேர்ந்த கவுசல்யா ....
ப.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா அப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் நடித்து தனக்கான அழுத்தமான கதாப்பாத்திரத்தை ரசிகர்களுக்கு பதிவு செய்தார். அதன் பின்னர் தளபதி...
பிரபல டிவியில் நடன இயக்குனராக இருந்தவர் சாண்டி , இவர் தற்பொழுது நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழிச்சியிலும் கலந்து கொண்டு இறுதிவரை தனது பயணத்தை தொடர்ந்தவர் . அந்த நிகழிச்சியில் இவர் கலந்து கொண்டு...
விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்டு வரும் ‘பகல்-நிலவு’ சீரியலில் கதாநாயனா ஷிவானி அந்த சீரியல் மூலம் பெரும் ரசிகர் பட்டாளம் தன் வசப்படுத்தி உள்ளார். மேலும் அந்த சீரியலின் TRP-யாக உள்ளார். இது ஒருபுறம் இருக்கு முன்பு...
காதலிக்கும் காதலருக்குள் தீடிர் என்று பிளவு ஏற்பட்டாலே உடனே சென்று பேசக்கூடியவர்கள் ஆண்கள் தான் மிகவும் கோபமும், பிடிவாதமும் பிடித்தவர்கள் பெண்கள் தான் இது நம் அனைவருக்கு தெரியும், அந்தவகையில் ஆண் காதலியுடன் இருக்கும் போது...
சமீபத்தில் துக்ளக் பத்திரிக்கையின் 50வது பொன்விழாவை ஒட்டி சென்னையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பழைப்பாளராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில் தந்தை பெரியாரை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதற்க்கு முற்போக்கு...