ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளார் உச்சிப்புள்ளி பகுதியில் உள்ள பேக்கரியில் நடந்த தகறாரு குறித்து விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் மீது மது போதையில் இருந்த சில வாலிபர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர் இதில்...
தர்மபுரியை சேர்ந்த திருமலை என்பவரின் மகள் நிவேதா ( 23 ) இவர் அருகில் உள்ள சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் M.sc தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதியிலே தங்கி...
மதுரை மாவட்டம் குச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராம்குமார் ,ஆனந்தஜோதி தம்பதிகளுக்கு திருமணமாகி கடந்த ஆறு ஆண்டுகளாகிறது ஜீவா என்ற மகனும் லாவண்யா என்ற மகளும் உள்ளனர். இதில் கணவரான ராம்குமார் கொத்தனார் வேலைசெய்துவருகிறார். மனைவி ஆனந்த...
தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா அதன் வெற்றியை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பல்வேறு படஙக்ளில் நடித்திருந்தார். தற்போது இவர் கன்னடம் , தெலுங்கு...
தமிழ் சினிமாவில் 1996ம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் இப்படம் மிகப்பெரிய ஹிட்டானது மற்றும் வசூலை சாதனை படைத்து இன்றளவுக்கும் இப்படத்தை யாராலும் மறக்க முடியாது இதில் வரும் நட்பு மற்றும் காதல் என ரசிகர்களை...
பொதுவாக காதலர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்த பல்வேறு இடமான பீச்சி, தியேட்டர் , பார்க் போன்ற இடங்களில் தங்களின் காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் கல்லூரி மாணவர்கள் தான் முக்கிய பங்கு வகிப்பார்கள் அந்த வகையில்...
நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் நாட்டில் பிரபலமாவர் இலங்கையை சேர்ந்த ஈழத்து பெண் லாஸ்லியா தற்போது தமிழ் நாட்டில் முக்கிய பிரபலமாக வளம் வந்துகொன்டுஇருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில்...
தமிழில் ‘இனிது இனிது காதல் இனிது’ என்ற படத்தில் நடித்த நடிகை நேஹா பெண்ட்சே அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தார் மேலும் சூர்யாவின் மவுனம் பேசியதே படத்திலும் நடித்திருப்பார். பின்னர் ஹிந்தி ,கன்னடம் என...
கன்னட சினிமாவில் முன்னணியில் வளம் வந்துகொண்டுஇருக்கும் நடிகை விஜயலக்ஷ்மி இவர் தற்போது பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இவர் கடந்த 1997ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான “பிலிம் பேர்” விருது பெற்றுள்ளார். இந்தநிலையில் கன்னட இயக்குனரான ஆஞ்சநேயா...
மதுரை பாரதி வீதியை சேர்ந்தவர்கள் குமரகுரு மற்றும் லாவண்யா தம்பதியர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு லாவண்யா தனது மகள்களுடன் வீட்டின் மேல் தலத்தில் இருக்கும் அறையில் உறங்கினார்கள். வீட்டின் கீழ் தலத்தில்...