பெண்கள் எப்படி வித விதமாக சிகை அலங்காரம் செய்து கொள்கிறார்களோ அதே போல் தற்பொழுது இருக்கும் ஆண்களும் வித விதமாக சிகை அலங்காரம் செய்து கொள்கிறார்கள் .அதுவும் பெண்களைவிட அதிகமாக செய்து கொள்கிறார்கள். அதிலும் சிலர்...
பிக் பாஸ் சீசன் 3 யில் பங்குகொண்டு இருந்த மீரா மிதுனை நடிகர் சிம்பு அழைத்து பேசி இருக்கிறார்.அதில் நீங்கள் தைரியமான பெண் தான் மேலும் நீங்கள் எதனை செய்தலும் தைரியத்தோடு செய்கிறீர்கள். அது சரி...
வினோத்( 24 )இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துவருகிறார். இவர் தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் என்று கிராமத்தை சேர்ந்தவர். கல்லூரி பெண் ஒருவர் தனது செல் போனை தவறவிட்டுள்ளார். அந்த போன்...
சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஒரு இளைஞ்சர் பெண்கள் தங்கி இருக்கும் விடுதிக்குள் புகுந்து அவர்களிடம் இணையதள பரிசோதனை என்று சொல்லி அனைவரின் மொபைலும் ஒரு இடத்தில் சார்ஜ் போட சொல்லி அப்படியே அணைத்து மொபைல்களையும் திருடி...
தமிழ் சினிமாவில் பசங்க படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விமல் அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘களவாணி’ என்ற படத்தில் நடித்தார் அப்படம் மாபெரும் வெற்றியடைந்தது அதன் மூலம் பிரபலமானார் விமல் பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்துவந்தார்....
தமிழ் சினிமாவில் அனைத்து திறமையும் ஆதாவது பன்முகத்தன்மை கொண்ட நடிகர் என்றால் அது நடிகர் ரகுவரன் தான் அவருக்கு இணையான நடிகர் என்றால் அது பிரகாஷ் ராஜ் தான் இந்த செய்தியில் நாம் பிரகாஷ் ராஜ்...
சீரியல் நடிகை வாணிபோஜன் இவர் முதன் முதலில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றிவந்தார் பின்னர் மாடலிங் துறையிலும் கால் பதித்து மாடலிங் செய்துவந்தார். அதன் பின்னர் சின்னத்திரை வாய்ப்புகள் பல வந்தது அதனை பயன்படுத்தி பல்வேறு சீரியல்களில்...
முதன் முதலில் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஹேமலதா இவர் சூரியவம்சம் படத்தில் சரத்குமாரின் குழந்தையாக நடித்திருப்பார் அதன் பின்னர் நடிப்புக்காக படத்தில் சின்ன வயசு சிம்ரன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மற்றும் காதல் கொண்டேன்...
சென்னையில் உள்ள J.J. நகர், கோட்டூர்புரம், பொன்னேரி, அரும்பாக்கம், திருமங்கலம்,நொளம்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் பெண்கள் விடுதியில் நேற்று காலை மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே நுழைந்து. அப்போது இந்த விடுதியில் இணையதள வசதிகள் குறைபாடு...
மறைந்த கவிஞ்சர் நா. முத்துக்குமாரின் மகன் ஆதவன் தான் தற்பொழுது எழுதிய கவிதையை பார்க்கும் பொழுது மறைந்த கவிஞ்சர் மீண்டும் பிரிந்துவிட்டார் என்பது தெரிகிறது. ஆதவன் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன். அவன்...