“வீரதமிழச்சி கிடைத்து விட்டால் என்று தமிழகமே ஏமார்ந்த தினம் இன்று “…தனது ஒரு புகைப்படத்தில் தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட பிரபல ஜுலீ … - cinefeeds
Connect with us

LATEST NEWS

“வீரதமிழச்சி கிடைத்து விட்டால் என்று தமிழகமே ஏமார்ந்த தினம் இன்று “…தனது ஒரு புகைப்படத்தில் தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட பிரபல ஜுலீ …

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழிச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய முழு சுயரூபத்தை வெளிப்படுத்தி மக்களிடத்தில் தான் எடுத்துக்கொண்ட நல்ல பெயரை கெடுத்து கொண்டவர் தன் ஜுலீ. இவர் தொலைக்காட்சி நிகழிச்சிக்கு வருவதற்கு முன்பு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக போராட்டம் நடத்தியதில் பங்கு கொண்டு உலகளவில் தன்னைபிரபல படுத்திக்கொண்டவர் தன் இந்த ஜுலீ .

தற்பொழுது நேற்று நடந்த காணும் பொங்கலை ஒட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டை இவர் தனது சோசியல் வலைதளப்பாக்கத்தில் புரட்சிகரமாக தனது ஒரு புகை படத்தை வெளியிட்டு இருந்தார் அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை சரமாரியாக கிண்டல் செய்து வருகின்றனர் . ஒரு வீர தமிழச்சி நம் நாட்டில் கிடைத்து விட்டால் என்று தமிழகமே ஏமார்ந்த தினம் இன்று என்று வெளிப்படையாக கலாய்த்து வருகின்றனர். இதனை பார்த்த ஜுலீ . நண்பா உண்மை ஒருநாள் வெளிவரும் அப்பொழுது நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று பதில் பதிவு செய்துவுள்ளார் ஜுலீ .

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in